search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணிப்பூர் கலவரத்தை கண்டித்து சாஸ்திரிபவன் முற்றுகை
    X

    மணிப்பூர் கலவரத்தை கண்டித்து சாஸ்திரிபவன் முற்றுகை

    • கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

    சென்னை:

    மணிப்பூர் கலவரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நுங்கம்பாக்கத்தில் சாஸ்திரி பவனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சென்னை மாவட்ட செயலாளர் செல்வா தலைமையில் நடந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

    Next Story
    ×