என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூத்துக்குடியில் நள்ளிரவில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
Byமாலை மலர்6 Jun 2023 8:20 AM GMT
- அஜித் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு வேலை முடிந்து டி.சவரியார்புரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வரும் போது, அவரை வழி மறித்த மர்ம நபர் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
- காயம்அடைந்த அஜித் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் டி.சவேரியார்புரத்தை சேர்ந்தவர் அஜித் (வயது 30). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு வேலை முடிந்து டி.சவரியார்புரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வரும் போது, அவரை வழி மறித்த மர்ம நபர் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். அஜித்திடம் பணம் இல்லாததால் அவரது செல்போனை பறித்துக்கொண்டு அஜித்தின் முதுகில் அரிவாளால் வெட்டிவிட்டு மர்ம நபர் தப்பி ஓடினார். காயம்அடைந்த அஜித் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X