என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருக்குறுங்குடி அருகே தீக்குளித்த பெயிண்டர் சாவு
Byமாலை மலர்16 Jun 2022 9:22 AM GMT
- கடந்த 14-ந்தேதி வீட்டில் இருந்த கார்த்திக் திடீர் என உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
- திருக்குறுங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
திருக்குறுங்குடி அருகே உள்ள இறையடிக்காலை சேர்ந்த கார்த்திக் (வயது31). இவர் பெயிண்டராக உள்ளார். இந்நிலையில் கடந்த 14-ந்தேதி வீட்டில் இருந்த கார்த்திக் திடீர் என உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதில் உடல் கருகிய கார்த்திக்கை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவில் அவர் உயிரிழந்தார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X