என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி
Byமாலை மலர்8 Jun 2022 10:14 AM GMT
- சுவற்றில் தண்ணீர் அடிப்பதற்காக மின்மோட்டாரை இயக்கியபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
- திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
நெல்லை:
பாளை மேலகுலவணிகர்புரம் ஜெபமாலை 1-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). பெயிண்டர்.இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ரமேஷ் இன்று இட்டேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்ட் அடிப்பதற்காக சென்றார். அப்போது அவர் சுவற்றில் தண்ணீர் அடிப்பதற்காக மின்மோட்டாரை இயக்கினார். அதில் எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கிவீசப்பட்ட அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு ெகாண்டு சென்றனர். அவரை பரிசோரித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X