என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விளாத்திகுளம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்
Byமாலை மலர்11 Jun 2023 8:34 AM GMT
- முகாமிற்கு பேரூராட்சிமன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
- முகாமில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் ஆகியோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
விளாத்திகுளம்:
பொதுசுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறையின் நடமாடும் மருத்துவமனை மற்றும் விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு பேரூராட்சிமன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் சுந்தரவேல் முன்னிலை வகித்தார். மருத்துவர் ராஜசேகர் தலைமையிலான மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்தனர். பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் ஆகியோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
முகாமில் வார்டு கவுன்சிலர்கள் வெங்கடேஷ், மாரீஸ்வரி தாளமாணிக்கம், வேல் ஈஸ்வரி, அன்பில் நாராயணன், சரண்யா ஸ்ரீதர், குறிஞ்சி, பிரியா, ராமலட்சுமி காளியப்பன், வார்டு செயலாளர் ஸ்டாலின், கென்னடி, செவிலியர்கள் அருணா தேவி, ஆனந்தராணி, ரம்யா, விமலா, ஐஸ்வர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X