என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![அரசு மருத்துவமனையில் கழுத்தை அறுத்து கொண்ட வாலிபர் அரசு மருத்துவமனையில் கழுத்தை அறுத்து கொண்ட வாலிபர்](https://media.maalaimalar.com/h-upload/2022/06/06/1707384-mdu-3.jpg)
X
பெருமாள்
அரசு மருத்துவமனையில் கழுத்தை அறுத்து கொண்ட வாலிபர்
By
மாலை மலர்6 Jun 2022 9:41 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலைக்கு முயன்றார்.
- ரத்தம் சிந்திய நிலையில் அவசர சிகிச்சை பிரிவு பகுதிக்கு நடந்து வந்தார்.
உசிலம்பட்டி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா பாலக்கோம்பை ராய வேலூரைச் சேர்ந்தவர் ராமன். இவரது மகன் பெருமாள் (வயது 35). இவர் இன்று காலை உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தனது கழுத்தை அறுத்து ரத்தம் சிந்திய நிலையில் அவசர சிகிச்சை பிரிவு பகுதிக்கு நடந்து வந்தார்.
செவிலியர்கள், டாக்டர்கள் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்தனர். எதற்காக அவர் தற்கொலைக்கு முயன்றார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாலிபர் ஒருவர் ஆஸ்பத்திரி வளாகத்தில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)