என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தண்ணீர் லாரி மோதி மூதாட்டி பலி
Byமாலை மலர்27 Jun 2022 7:58 AM GMT
- தண்ணீர் லாரி மோதி மூதாட்டி பலியானார்.
- ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெயிலா மீது மோதிய தண்ணீர் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் வெயிலா (வயது 65). இவருக்கு திருமணமாகவில்லை. இவர் தனது சுப்பிரமணி என்பவர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று பொருட்கள் வாங்குவதற்காக மளிகை கடைக்கு சென்றார். அப்போது அவர் மீது தண்ணீர் லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த வெயிலாைவ மீட்டு திருப்பரங்குன்றம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெயிலா மீது மோதிய தண்ணீர் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X