என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மனைவி தற்கொலை வழக்கில் கணவர் கைது
Byமாலை மலர்7 Aug 2022 9:28 AM GMT
- மனைவி தற்கொலை வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டார்.
- கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரைச் சேர்ந்தவர் ரமேஷ் (42). இவருக்கும் ஜெயலட்சுமி(40) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி முகேஷ், சந்தோஷ் என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல் கடந்த 2-ந் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் ரமேஷ் கடைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது ஜெயலட்சுமி விட்டத்தில் உள்ள ஊக்கில் சேலையில் தூக்குபோட்டு இறந்து கிடந்தார்.
இதுகுறித்து மேலூர் டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி உத்தரவின்பேரில், மேலூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக ஜெயலட்சுமியின் கணவர் ரமேசை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X