என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது
- அவனியாபுரத்தில் கத்தியை காட்டி பணம் 2 பேர் பறித்தனர்.
- கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
அவனியாபுரம்
ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்தவர் சத்திய நாராயணன். இவர் மாநகராட்சி காலனி-அவனியாபுரம் சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் சத்தியநாராயணனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்து 350-ஐ பறித்து தப்பினர்.
இதுகுறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் சத்தியநாராயணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட சிலைமான் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்ற கிரி, கல்மேடு பகுதியைச் சேர்ந்த அதீஸ்வரன் ஆகிேயாரை கைது செய்தனர்.
வில்லாபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த செல்லமுத்து மகன் பிரபு (22). இவர் அவனியாபுரம் அம்பேத்கர் தெரு சந்திப்பில் சென்றபோது சக்கிமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற ஆசாரி மணி (27), சிவகங்கை மாவட்டம் பெரிய சிலைமானை சேர்ந்த சண்முகம் மகன் தினகரன் என்ற தீனா (20) ஆகியோர் கத்திமுனையில் மிரட்டி பிரபுவிடம் இருந்து ரூ1000-த்தை வழிப்பறி செய்து தப்பினர்.
இது குறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மணிகண்டன் என்ற ஆசாரி மணி, தினகரன் என்ற தீனா இருவரையும் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்