என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விளார் ஊராட்சியில் உலக பெண் குழந்தைகள் தின விழா
Byமாலை மலர்12 Oct 2022 9:53 AM GMT
- விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவி மைதிலி ரத்தினசுந்தரம் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
- செட் இண்டியா திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், பேராசிரியர் ஞானராஜ் மற்றும் பொதுமக்கள், ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர்.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த விளார் ஊராட்சியில் உலக பெண் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. செட் இண்டியா மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக சமூகப்பணித்துறை சார்பில் நடந்த விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவி மைதிலி ரத்தினசுந்தரம் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
விழாவில் செட் இண்டியா இயக்குனர் பாத்திமாராஜ், வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழக போசிரியர் ஆனந்த்ஜெரார்டு ஜெபஸ்டின், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் தனபால், செட் இண்டியா திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், பேராசிரியர் ஞானராஜ் மற்றும் பொதுமக்கள், ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மாணவி ரம்யா நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X