என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தென்காசி இசக்கிவித்யாஷ்ரம் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
Byமாலை மலர்16 Aug 2023 9:27 AM GMT
- விழாவில் இசக்கி சுப்பையா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
- கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் அம்பை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் இசக்கி குழுமத்தின் நிறுவனருமான இசக்கி சுப்பையா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் டாக்டர்.மோனிகாடீ சோசா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். இவ்விழாவில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இசக்கி வித்யாஷ்ரம் நிர்வாகம் சார்பாக இனிப்புகள் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X