என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வரதட்சணை கொடுமை; கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்1 Feb 2023 9:33 AM GMT
- ரூ.3 லட்சம், நகைகள் கேட்டு ஆனந்த் விஜய் மற்றும் அவரது தாய், உறவினர் ஆகியோர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
- 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள குலமங்கலம் வடக்கு த்தெருவை சேர்ந்தவர் ஆனந்த் விஜய் (வயது 34).
இவரது மனைவி வான்மதி (29). இந்த நிலையில் வான்மதியிடம் ரூ.3 லட்சம், நகைகள் கேட்டு ஆனந்த் விஜய் மற்றும் அவரது தாயார் கண்ணகி, உறவினர் சின்னையன் ஆகியோர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து வான்மதி ஒரத்தநாடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் ஆனந்த் விஜய், கண்ணகி, சின்னையன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X