என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகம்
Byமாலை மலர்10 Sep 2022 7:23 AM GMT
- நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர்(பொறுப்பு) ரா.முத்துக்கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட அலுவலர் அபுல்கலாம் ஆசாத் செய்திருந்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில், தேசிய குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சோனகன்விளை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் குடற்புழு நீக்க மாத்திரைகள் மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர்(பொறுப்பு) ரா.முத்துக்கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
இதில் ஆரம்ப சுகாதார செவிலியர்கள் ஜெபா கிறிஸ்டி, சண்முகலட்சுமி, அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை,பேராசிரியர் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட அலுவலர் அபுல்கலாம் ஆசாத் செய்திருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X