என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆதித்தனார் கல்லூரியில் ஆய்வு கட்டுரை வடிவமைத்தல் கருத்தரங்கு
Byமாலை மலர்16 July 2023 9:04 AM GMT
- ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ நலத்துறை மற்றும் ஆங்கில எழுத்தாளர் மன்றம் சார்பில், மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு கருத்தரங்கு நடந்தது.
- நேசமணி மெமோரியல் கிறிஸ்தவ கல்லூரி ஆங்கில உதவி பேராசிரியர் சாமுவேல் நாயகம் ‘ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தல்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ நலத்துறை மற்றும் ஆங்கில எழுத்தாளர் மன்றம் சார்பில், மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். ஆங்கில எழுத்தாளர் மன்ற இயக்குனர் ஷோலா பெர்னாண்டோ வரவேற்று பேசினார். நேசமணி மெமோரியல் கிறிஸ்தவ கல்லூரி ஆங்கில உதவி பேராசிரியர் சாமுவேல் நாயகம் 'ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தல்' என்ற தலைப்பில் உரையாற்றினார். ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி வாழ்த்தி பேசினார். மாணவ நலத்துறை இயக்குனர் லெனின் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X