என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
Byமாலை மலர்7 Aug 2022 9:59 AM GMT
- 6 கடைகளில் வைத்திருந்த பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 5,400 அபராதம் விதிக்கப்பட்டது.
- சோதனை செய்ததில் 50 கிலோ பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
பாபநாசம்:
பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம், சுகாதார மேற்பார்வையாளர்கள் நித்தியானந்தம், நாடிமுத்து மற்றும் சுகாதார பணியாளர்கள் பாபநாசம் கடைவீதி பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வணிக நிறுவனங்களில் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 6 கடைகளில் வைத்திருந்த பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.5400 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பாபநாசத்தில் இருசக்கர வாகனத்தில் 4 மூட்டைகளுடன் அதிவேகமாக வந்தவரை பேரூராட்சி அதிகாரிகள் வழிமறித்து சோதனை செய்ததில் 50 கிலோ பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X