என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
Byமாலை மலர்23 Jun 2022 9:03 AM GMT
- குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் யூனியன் சேர்மன் செல்வி வடமலைபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
- தன்னார்வலர்கள், மகளிர் திட்ட பணியாளர்கள், சுயஉதவி குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் யூனியன் சேர்மன் செல்வி வடமலைபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் வரவேற்று பேசினார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அலுவலர் செல்வி பிளாரன்ஸ் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். உதவி ஆய்வாளர் லிங்க கனி, தொழிலாளர் நல ஆய்வாளர், தன்னார்வலர்கள், மகளிர் திட்ட பணியாளர்கள், சுயஉதவி குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கையேட்டினை யூனியன் சேர்மனிடம் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் செல்வி பிளாரன்ஸ் வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X