என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தஞ்சை ராசாமிராசுதார் ஆஸ்பத்திரிக்கு தரச்சான்றிதழ்
Byமாலை மலர்23 July 2023 10:15 AM GMT
- சிக்கல் நிறைந்த பிரசவங்கள் பாா்ப்பதில் முதலிடம் வகிக்கிறது.
- இந்த ஆஸ்பத்திரிக்கு லக்சயா பிளாட்டினம் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனை மகப்பேறு சேவையில் சிறந்து விளங்குகிறது. நாள்தோறும் 40 முதல் 55 பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதில் 20 முதல் 25 மகப்பேறு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
சிக்கல் நிறைந்த பிரசவங்கள் பாா்க்கப்பட்டு, கா்ப்பி ணிகள் காப்பாற்றப்பட்டு வருகின்றனா். தமிழ்நாடு அளவில் இந்த மருத்துவமனை பிரசவம் மற்றும் சிக்கல் நிறைந்த பிரசவங்கள் பாா்ப்பதில் முதலிடம் வகிக்கிறது.
இந்நிலையில், லக்சயா என்கிற திட்டத்தின் மூலம் இந்த மருத்துவமனைக்கு லக்சயா பிளாட்டினம் தரச்சான்றிதழ் வழங்க ப்பட்டிருப்பது பெருமை அளிக்கிறது .
மேற்கண்ட தகவலை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் பாலாஜிநாதன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X