search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இ.பி.எஸ். ஆதரவாளர் மீது தாக்குதல்- ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மீது வழக்கு
    X

    இ.பி.எஸ். ஆதரவாளர் மீது தாக்குதல்- ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மீது வழக்கு

    • எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் மாரிமுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கப்பட்டார்
    • ராயப்பேட்டை போலீசார் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் மாரிமுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கப்பட்டார்.

    இது தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×