என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் பிரார்த்தனை செய்த பாரதிய ஜனதா கட்சியினர்
Byமாலை மலர்2 Aug 2022 7:03 AM GMT
- தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் பனிமய மாதா ஆலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தனர்.
- நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் வக்கில் வாரியார் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் சாதி, மத வேறுபாடுகள் இன்றி அனைத்து தரப்பு மக்களும் வழிபட்டு வருகின்றனர். இந்த ஆலய திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று பாரதிய ஜனதா கட்சியினர் தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் பனிமய மாதா ஆலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தனர்.
நிகழ்ச்சியில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட துணைத்தலைவர்கள் வக்கில் வாரியார், சிவராமன், இளைஞரணி மாவட்ட தலைவர் விக்னேஷ், தொழில் பிரிவு மாநில செயலாளர் கொம்பன் பாஸ்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X