search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேட்டுவபாளையத்தில் கோவில் கட்ட பூமி பூஜை
    X

    காேப்புபடம்

    வேட்டுவபாளையத்தில் கோவில் கட்ட பூமி பூஜை

    • ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீ பட்டத்தரசியம்மன்,ஸ்ரீ கன்னிமார் திருக்கோவில் கட்டப்படுவதற்கான பூமிபூஜை
    • பூஜைக்கு பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    மங்கலம்,

    திருப்பூர் மாவட்டம், மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட வேட்டுவபாளையம் பகுதியில் புதிதாக ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீ பட்டத்தரசியம்மன்,ஸ்ரீ கன்னிமார் திருக்கோவில் கட்டப்பட உள்ளது.இதற்கான பூமிபூஜை வேட்டுவபாளையத்தில் நடந்தது. இந்த பூஜைக்கு எம்.செட்டி பாளையம்- வி.ஜெயம்என்.மகேந்திரகுமார் தலைமை தாங்கினார்.மேலும் இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் வேட்டுவபாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி,பழனிச்சாமி,சாமிநாதன்,வேலுச்சாமி,சந்திரசேகர்,துளசிமணி,சௌந்தரி மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×