search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சரிடம் விருது - கேக் வெட்டி கொண்டாடிய தென்காசி போலீசார்
    X

    முதல்-அமைச்சரிடம் விருது - கேக் வெட்டி கொண்டாடிய தென்காசி போலீசார்

    • 2023-ம் ஆண்டிற்கான விருதினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் பெற்றார்.
    • அதனை பாராட்டும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் கேக் வெட்டி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    தென்காசி:

    முதல்-அமைச்சரின் உதவி மையம் மூலம் முதல்வரின் முகவரி துறையில் பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய முறையில் ஆய்வு செய்து குறை தீர்வு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்டதற்காக 2023-ம் ஆண்டிற்கான விருதினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பெற்ற தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சனை பாராட்டும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் கேக் வெட்டி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    Next Story
    ×