search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை விபத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பலி
    X

    சாலை விபத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பலி

    • சாலையோரத்தில் நடந்து சென்ற முதியவர் மீது வாகனம் மோதி விட்டது.
    • சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடி குமுளை அருகே பைபாஸ் சாலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் சாலையோரத்தில் நடந்து சென்ற முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் படுகாயம் அடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை. இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×