என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பருத்தி செடியின் தரம் குறித்து ஆய்வு
- சுமார் 260 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
- தரமற்ற பருத்தி விதைகள் வழங்கியதால் பாதிப்பு ஏற்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட்டது.
பாபநாசம்:
பாபநாசம் அருகே கோபுராஜபுரம் கிராமத்தில் சுமார் 260 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
பருத்தி விதைகளை பாபநாசத்தை சுற்றியுள்ள தனியார் நிறுவனங்களில் வாங்கி சாகுபடி செய்திருந்தனர்.
இந்நிலையில் தரமற்ற பருத்தி விதைகள் வழங்கியதால் பாதிப்பு ஏற்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து பருத்தி சாகுபடி செய்த வயல்களுக்கு சென்று பருத்தி விதை வழங்கிய தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் வேப்ப பட்டை பருத்தி ஆராய்ச்சி உதவி பேராசிரியர் ஆனந்தராஜ், விதை ஆய்வு உதவி இயக்குனர் விநாயகமூர்த்தி மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் பருத்திச் செடிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
பருத்தி விதைகள் தரம் குறித்தும் அதிகாரிடம் விளக்கம் கேட்டனர்.
ஆய்வின் போது பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் மோகன், கோபுரராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், முன்னோடி விவசாயி நத்தம் சுப்பிரமணியன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்