என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லை அருகே குளத்தில் பாய்ந்த லாரி
Byமாலை மலர்4 Sep 2022 9:31 AM GMT
- கங்கை கொண்டானில் இருந்து இன்று காலை கான்கீரிட் கலவையை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அம்பையை நோக்கி சென்றது.
- திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள குளத்தில் கவிழ்ந்தது
நெல்லை:
நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் இருந்து இன்று காலை கான்கீரிட் கலவையை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அம்பையை நோக்கி சென்றது. லாரியை கொடியன்குளத்தை சேர்ந்த திவாகர் ஓட்டிச்சென்றார்.
நெல்லையை அடுத்த கோபாலசமுத்திரம் பிராஞ்சேரி அருகே வந்தபோது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள குளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியின் மேல்பகுதி தண்ணீரில் மூழ்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.
விபத்துக்குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X