என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாவூர்சத்திரம் அருகே பட்டதாரி வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்8 July 2023 8:55 AM GMT
- ராஜேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, தற்போது அதனை நிறுத்துவதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
- நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள அய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகன் ராஜேஷ் (வயது 28). டிப்ளமோ படித்த இவர் கூலி வேலை செய்து வந்தார். இவரது பெற்றோர் இறந்துவிட்டனர்.
இதனால் ராஜேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, தற்போது அதனை நிறுத்துவதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 10 நாட்களாக திப்பணம்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் தனது சகோதரி மாரீஸ்வரி வீட்டில் வசித்து வந்த இவர், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாவூர்சத்திரம் போலீசார், ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X