குளச்சல் அருகே அழுகிய நிலையில் ஓடையில் டிரைவர் பிணம்: எப்படி இறந்தார்? போலீசார் விசாரணை

குளச்சல் அருகே அழுகிய நிலையில் ஓடையில் டிைரவர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

கரூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெவ்வேறு சம்பவங்களில் மாணவி உள்பட 3 பேர் தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் மாணவி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 12 மாடுகளை பிடித்த கண்ணனுக்கு கார் பரிசு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 719 காளைகள் சீறிப்பாயந்ததில், 12 காளைகளை பிடித்த கண்ணன் என்பவர் முதல் பரிசான காரை வென்றார்.
கத்தியைக் காட்டி மிரட்டிரூ.35 ஆயிரம், 1½ பவுன் சங்கிலி பறிப்பு- 3 பேர் கைது

கத்தியைக் காட்டி மிரட்டிரூ.35 ஆயிரம், 1½ பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்திகுப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலி

கந்திகுப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜலகண்டாபுரம் அருகே தறிக்கூட உரிமையாளர் தற்கொலை

ஜலகண்டாபுரம் அருகே தறிக்கூட உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பை அருகே விபத்தில் பூக்கடைக்காரர் பலி

அம்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பூக்கடைக்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கெங்கவல்லி அருகே மதுவிற்ற 3 பேர் கைது

கெங்கவல்லி அருகே மதுவிற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேச்சேரி அருகே பெண் மர்ம மரணம்

மேச்சேரி அருகே பெண் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கெங்கவல்லி அருகே தொழிலாளி தற்கொலை

கெங்கவல்லி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கடை அருகே தொழிலாளி தற்கொலை

புதுக்கடை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கடை அருகே மதுவிற்ற 4 பேர் கைது

புதுக்கடை அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,
மீன் தொழிலாளர் சங்கத்தினர் 3 நாட்கள் போராட்டம் நடத்த முடிவு - கலெக்டர் அலுவலகத்தில் மனு

கோரிக்கைகளை வலியுறுத்தி மீன் தொழிலாளர் சங்கத்தினர் 3 நாட்கள் போராட்டம் நடத்த முடிவு செய்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
போலி தங்க காசு கொடுத்து மோசடி செய்த பெண் கைது

ஸ்ரீரங்கத்தில் போலி தங்க காசு கொடுத்து மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவினாசி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

அவினாசி அருகே திருமணமாகாத ஏக்கத்தில் நண்பருக்கு செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு, வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வீடுகளை சுற்றி மழைநீர் தேக்கம்- மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியதால் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.9 கோடிக்கு மது விற்பனை

நாகை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.9 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தாராபுரத்தில் திருட்டு வழக்கில் வாலிபர் கைது

தாராபுரத்தில் திருட்டு வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகையில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர், குடியிருப்பு பகுதியில் ஓடியதால் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

நாகையில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் ஓடியதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துவரங்குறிச்சி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

துவரங்குறிச்சி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.