கிருஷ்ணகிரி அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது

கிருஷ்ணகிரி அருகே கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிரதமர் மோடியிடம் ‘நீட்’ விலக்கு மசோதா மனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளிக்கிறார்

பிரதமர் மோடி இன்று மாலை சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார்.
பென்னாகரம் அருகே அரசு பஸ் டயர் டமால்- அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்

பென்னாகரம் அருகே அரசு பஸ் டயர் வெடித்து சிதறியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
ஜவ்வாதுமலை பகுதியில் ரூ.40 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள்

ஜவ்வாதுமலை பகுதியில் ரூ.40 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் ெதாடங்கப்பட்டது.
ஆரணி அருகே தெரு விளக்கு எரியாததால் மின்கம்பத்தில் தீப்பந்தம் ஏற்றிய கிராம மக்கள்

ஆரணி அருகே தெரு விளக்கு எரியாததால் மின்கம்பத்தில் தீப்பந்தம் ஏற்றிய கிராம மக்களால் பரபரப்பை ஏற்பட்டது.
அரக்கோணத்தில் விரைவில் போக்குவரத்து சீரமைக்கப்படும் - டி.ஐ.ஜி. ஆனி விஜயா உறுதி

அரக்கோணத்தில் விரைவில் போக்குவரத்து சீரமைக்கப்படும் என டி.ஐ.ஜி. ஆனி விஜயா உறுதியளித்தார்.
அரக்கோணம் வாகனம் மோதி செருப்பு தைக்கும் கடை சேதம்

அரக்கோணம் வாகனம் மோதி செருப்பு தைக்கும் கடை சேதமடைந்தது.
பிளஸ்-2 மாணவி மாயம்

பிளஸ்-2 மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தரிசு நிலத்தில் வேம்பு வளர்க்க மானியம்

தரிசு நிலங்களில், எண்ணெய் வளம் மிகுந்த வேம்பு வளர்க்கவும், உணவு பாதுகாப்பு திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயி ஒருவரின் வேம்பு மரக்கன்றுகளை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
காவேரிப்பாக்கத்தில் சாலையோரம் ஆபத்தான நிலையில் பள்ளம்

காவேரிப்பாக்கத்தில் சாலையோரம் ஆபத்தான நிலையில் பள்ளம் உள்ளது.
ஆம்பூர் அருகே மாதனூர்-குடியாத்தம் தரைபாலம் மீண்டும் பாலாற்று வெள்ளத்தில் சேதம்

ஆம்பூர் அருகே மாதனூர்-குடியாத்தம் தரைபாலம் மீண்டும் பாலாற்று வெள்ளத்தில் சேதமடைந்தது.
ஓசூரில் சீமானை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஓசூரில் சீமானை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தருமபுரியில் பண்ருட்டி,கேரளா பலாப்பழங்கள் விற்பனை

தருமபுரியில் பண்ருட்டி,கேரளா பலாப்பழங்கள் விற்பனையானது.
சென்னிமலை முருகன் கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை

சென்னிமலை முருகன் கோவிலில் தீயணைப்பு துறை சார்பாக தீ தடுப்பு ஒத்திகை நடந்தது.
பாலக்கோடு அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டில் கோழி வைப்பு

பாலக்கோடு அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டில் கோழி வைக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தொண்டாமுத்தூரில் வடமாநில வாலிபர்கள் அச்சுறுத்தல்

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீஸ்நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.
மாரண்டஅள்ளி அருகே 80 கிலோ காப்பர் வயர் திருடிய 2 பேர் கைது

மாரண்டஅள்ளி அருகே 80 கிலோ காப்பர் வயரை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.