சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் வெறிச்சோடிய நோணாங்குப்பம் படகு குழாம்

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் நோணாங்குப்பம் படகுகுழாம் வெறிச்சோடியது.
கோயில் திருமணங்களில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி- இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
7 அடையாள அட்டைகளை காட்டி தடுப்பூசி போடலாம்- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

புதுவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆறுமுகநேரி விடுதியில் புரோக்கர் மர்ம மரணம்-போலீசார் விசாரணை

ஆறுமுகநேரி விடுதியில் புரோக்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்காலில் சுயேச்சை வேட்பாளர் உள்பட 86 பேருக்கு கொரோனா

காரைக்காலில் இதுவரை 9 ஆயிரத்து 66 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
மொபட் மீது டிராக்டர் மோதி தொழிலாளி உயிரிழப்பு

குளித்தலை அருகே மொபட் மீது டிராக்டர் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம் அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை

பாபநாசம் அருகே குடும்ப சூழ்நிலை காரணமாக தாய் தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நகை-பணம் திருட்டு

பெரம்பலூரில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்மநபர்கள், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரையும் ஓட்டிச்சென்றனர்.
வரத்து குறைவால் வெல்லம் விலை உயர்வு

கரும்புகள் வரத்து குறைந்துள்ளதால் தற்போது வெல்லம் விலை உயர்ந்துள்ளது.
பொள்ளாச்சியில் புதிதாக 51 பேருக்கு கொரோனா

பொள்ளாச்சியில் நாளுக்கு நாள் பொதுமக்களின் அலட்சியத்தால் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டேவருகிறது.
சென்னையில் ஒரே நாளில் முககவசம் அணியாத 1,138 பேர் சிக்கினர்

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை போலீசார் தீவிரமாக மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
கரூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி

கரூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியருக்கு கொரோனா

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தருமபுரி அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று

தருமபுரி மாவட்டத்தில், நேற்று கொரோனா தொற்று சதத்தை நெருங்கியதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நாகர்கோவிலில் முன்னாள் எம்.எல்.ஏ., மகன் உள்பட 5 பேருக்கு கொரோனா

நாகர்கோவிலில் முன்னாள் எம்.எல்.ஏ. அவருடைய மகன் உள்பட 5 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
திசையன்விளை, களக்காடு பகுதியில் இடி மின்னலுடன் பெய்த கோடை மழை

கோடை மழையினால் களக்காட்டில் நிலவி வந்த வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவையில் இருந்து நாகர்கோவில் வந்த அரசு பஸ் கண்டக்டருக்கு கொரோனா

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு பஸ் கண்டக்டர் நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடிக்கு மீண்டும் அரசு பஸ்சில் சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆசாரிபள்ளத்தில் சிகிச்சை பெற்ற சென்னை என்ஜினீயர் கொரோனாவுக்கு பலி

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த 63 வயது சிவில் என்ஜினீயர் பலியாகியுள்ளார்.
திண்டுக்கல் அருகே கள்ளக்காதலியை எரித்து கொன்று நாடகமாடிய டிரைவர் கைது

திண்டுக்கல் அருகே கள்ளக்காதலியை எரித்து கொன்று நாடகமாடிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ் புத்தாண்டு- தலைவர்கள் வாழ்த்து

வளம் கூட்டும் வாழ்க்கை மலர்ந்து ஒளிகூட்டும் ஒளிமயமான வாழ்க்கையை தமிழருக்கு இப்புத்தாண்டு வழங்கட்டும் என்று தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானலில் தொடர் மழை- பெரியாறு, வைகை அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து

கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையினால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.