அறிவிக்கப்படாத மின்தடை
ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
வாலிபரிடம் பணம் மோசடி
வேலை வாங்கித்தருவதாக கூறி வாலிபரிடம் பணம் மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கல்லூரிகளுக்கு இடையேயான பல்திறன் போட்டிகள்
சாயல்குடி அருகே கல்லூரிகளுக்கு இடையேயான பல்திறன் போட்டிகள் நடந்தன.
இலங்கை சிறையில் இருந்து மண்டபம் மீனவர்கள் 4 பேர் இன்று விடுதலை
விசைப்படகு தொடர்பான வழக்கு விசாரணைக்காக வருகிற ஜூலை மாதம் 15-ந் தேதி விசைப்படகின் உரிமையாளர் ஆஜராக வேண்டுமென இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் 18 பேர் அகதிகளாக தமிழகம் வருகை
தமிழகம் வந்துள்ள அவர்கள் தங்கள் வாழ்வை குறித்து கண்ணீர் வடிக்கின்றனர்.
வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு
பரமக்குடி ஊராட்சி ஒன்றியங்களில் வளர்ச்சி திட்டப்பணிகளை மத்திய இணை அமைச்சர் பார்வையிட்டார்.
கோவிலை அடைந்தார் கள்ளழகர்
பரமக்குடியில் சித்திரை திருவிழா நிறைவுபெற்றதை தொடர்ந்து கள்ளழகர் கோவிலை சென்றடைந்தார்.
குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்
ராமநாதபுரம மாவட்டத்தில் குடிநீர் இல்லாமல் கிராமமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்
விதிமுறைகளை மீறும் சிறுவர்கள்
ராமநாதபுரத்தில் விதிமுறைகளை மீறி சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டிவருகின்றனர்.
இலங்கையிலிருந்து 2 குழந்தைகளுடன் தனுஷ்கோடி வந்த இளம்பெண்
இலங்கையிலிருந்து வந்த தமிழக மீனவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்து
பண்பாட்டை காக்க மறந்து விடக்கூடாது என தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படுமா?
ராமநாதபுரம் கிராம ஊராட்சிகளில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சித்திரை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள்
பரமக்குடியில் சித்திரை திருவிழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.


