ராமநாதபுரம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி

ராமநாதபுரம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலியாகினர்.
தொடர் மழையால் 6-வது நாளாக மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 10-ந்தேதி தொடர்ந்த மழை 6-வது நாளாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கமுதி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

கமுதி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிற்ற 12 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிற்ற 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 26 பேர் விடுதலை -இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 26 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் பக்தர்களுக்கு தடை

கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
திருக்கோஷ்டியூர் அருகே வேன் கவிழ்ந்து மூதாட்டி பலி

திருக்கோஷ்டியூர் அருகே வேன் கவிழ்ந்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலத்த மழையால் வீடு இடிந்தது- கர்ப்பிணி மனைவியை காப்பாற்றி உயிரை விட்ட வாலிபர்

ராமநாதபுரத்தில் பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்து வாலிபர் பரிதாபமாக பலியானார். கர்ப்பிணி மனைவியை வெளியே தள்ளி காப்பாற்றி தனது உயிரை விட்ட வாலிபரால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது.
பாம்பன் கடலில் 2023-ம் ஆண்டுக்குள் புதிய ரெயில் பாலம் பணியை முடிக்க திட்டம்

பாம்பன் கடலில் 2023-ம் ஆண்டுக்குள் புதிய ரெயில் பாலம் பணியை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
பரமக்குடி பகுதியில் டெங்கு, டைபாய்டு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிப்பு

பரமக்குடி பகுதியில் டெங்கு, டைபாய்டு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ராமேசுவரத்தில் விடிய விடிய மழை

ராமேசுவரத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய தூறல் மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகள் சேறும், சகதியுமாக காணப்பட்டது.
ராமநாதபுரத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மேள கலைஞர் பலி

ராமநாதபுரத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மேள கலைஞர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கண்மூடித்தனமான தாக்குதல்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளது.
ராமநாதபுரம் அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற போலீசார் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி - 4 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம் அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற போலீசார் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது- இலங்கை கடற்படை நடவடிக்கை

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை மாற்றப்பட்டதா?- ஆம்புலன்ஸ் டிரைவர் புகார்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை மாற்றப்பட்டதாக ஆம்புலன்ஸ் டிரைவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
ரஜினிகாந்த் ஆரோக்கியம் வேண்டி நரிக்குறவர்கள் பொங்கல் வைத்து வழிபாடு

ராமநாதபுரம் ரஜினி மக்கள் மன்றத்தினர் நடிகர் ரஜினிகாந்த் ஆரோக்கியம் வேண்டி நரிக்குறவ மக்களுடன் சிறப்பு வழிபாடு செய்தனர்.
நம்ம ஊரு பொங்கல் திருவிழா: எல்.முருகன்-குஷ்பு பங்கேற்பு

ராமநாதபுரம், மதுரை மாவட்டத்தில் நம்ம ஊரு பொங்கல் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன், செய்தி தொடர்பாளர் குஷ்பு கலந்து கொண்டனர்.
ராமநாதபுரத்தில் பறவை காய்ச்சல் பரவுமா? பொது மக்கள் அச்சம்

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கேரள எல்லையோரம் உள்ள மாவட்டங்களில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.