என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
‘சென்னை தூய காற்றுச் செயல் திட்டம்’ வரைவு அறிக்கை- அன்புமணி ராமதாஸ் நாளை வெளியிடுகிறார்
Byமாலை மலர்4 Jun 2022 8:57 AM GMT (Updated: 4 Jun 2022 8:57 AM GMT)
பசுமைத் தாயகம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள சென்னை தூயக் காற்றுத் திட்டம் என்ற ஆவணத்தின் வரைவு நகல் சென்னையில் நாளை நடைபெற இருக்கும் நிகழ்வில் வெளியிடப்படவுள்ளது.
சென்னை:
பசுமைத் தாயகம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள சென்னை தூயக் காற்றுத் திட்டம் என்ற ஆவணத்தின் வரைவு நகல் சென்னையில் தியாகராயர் நகர் பசுல்லா சாலை சந்திப்பில் உள்ள தி பென்ஸ் பார்க் விடுதியில் நாளை (5-ந்தேதி) காலை 11 மணிக்கு நடைபெற இருக்கும் நிகழ்வில் வெளியிடப்படவுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இந்த வரைவை வெளியிட உள்ளார்.
பசுமைத் தாயகம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள சென்னை தூயக் காற்றுத் திட்டம் என்ற ஆவணத்தின் வரைவு நகல் சென்னையில் தியாகராயர் நகர் பசுல்லா சாலை சந்திப்பில் உள்ள தி பென்ஸ் பார்க் விடுதியில் நாளை (5-ந்தேதி) காலை 11 மணிக்கு நடைபெற இருக்கும் நிகழ்வில் வெளியிடப்படவுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இந்த வரைவை வெளியிட உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X