என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூரில் தொடர் கொலைகளால் பொதுமக்கள் அதிர்ச்சி
Byமாலை மலர்3 Jun 2022 10:23 AM GMT (Updated: 3 Jun 2022 10:23 AM GMT)
திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபர் சுரேஷ் கொலை செய்யப்பட்டார்.
திருப்பூர்:
திருப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடைபெற்றது. போலீசார் இரவு நேரங்களில் அதிரடி சோதனை நடத்தியதையடுத்து கொலை சம்பவங்கள் குறைந்தது.
இந்தநிலையில் நேற்றிரவு திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபர் சுரேஷ் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துமாரி என்ற பெண்ணும் அவரது 2 மகன்களும் கொலை செய்யப்பட்டனர்.
3 பேரையும் கொன்ற முத்துமாரியின் கள்ளக்காதலன் கோபால தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் இன்று மற்றொரு கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X