என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாவூர்சத்திரம் அருகே திருட்டு வழக்கில் பெயிண்டர் கைது
Byமாலை மலர்29 May 2022 9:43 AM GMT (Updated: 29 May 2022 9:43 AM GMT)
பாவூர்சத்திரம் அருகே திருட்டு வழக்கில் பெயிண்டர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
வீ. கே.புதூர்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள மடத்தூர் பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் சி.சி.டி.வி. காட்சிகளின் உதவியுடன் போலீசார் நடத்திய விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது மடத்தூர் சுப்பிரமணியபுரம் காலனியை சேர்ந்த தவளை என்கிற ஆனந்த் (வயது 22) என்பது தெரிய வந்தது.
போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் இருந்து திருடிய பணம் மற்றும் திருட்டிற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருட்டு வழக்கில் ஈடுபட்ட ஆனந்த் பெயிண்டர் மற்றும் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X