என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு
Byமாலை மலர்19 May 2022 8:37 AM GMT (Updated: 19 May 2022 8:37 AM GMT)
பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டத்தில் வாழைத்தார்களை வெட்டி உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ரூ.300- க்கும், கற்பூரவல்லி வாழைத்தார் ரூ. 300- க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.300- க்கும், பச்சநாடன் வாழைத்தார் ரூ.200- க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.300- க்கும் வாங்கிச் சென்றனர்.
இந்த வாரம் வாழைத்தார் வரத்து குறைவாக இருந்தன. இதனால் பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.400- க்கும், கற்பூரவல்லி வாழைத்தார் ரூ. 350- க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.350- க்கும், பச்சநாடன் வாழைத்தார் ரூ.275-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.350- க்கும் வாங்கிச்சென்றனர்.
வாழைத்தார் வரத்து குறைவாக இருந்ததால் வாழைத்தார் விலை உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X