என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பா.ம.க. பயிலரங்கத்தில் மீண்டும் பயிற்சி வகுப்பு நடத்தப்படும்- ராமதாஸ் அறிவிப்பு
Byமாலை மலர்13 May 2022 10:10 AM GMT (Updated: 13 May 2022 10:10 AM GMT)
கொரோனா தொற்று அச்சம் இப்போது விலகி விட்ட நிலையில், மீண்டும் பயிற்சி வகுப்புகளைத் தொடங்க பா.ம.க.வின் அரசியல் பயிலரங்கம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டிருப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பா.ம.க.வின் அரசியல் பயிலரங்கம் கடந்த 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்று அச்சம் இப்போது விலகி விட்ட நிலையில், மீண்டும் பயிற்சி வகுப்புகளைத் தொடங்க பா.ம.க.வின் அரசியல் பயிலரங்கம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் பயிலரங்க வளாகத்தின் முகப்பில் வருகிற 16-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு கொடியேற்று விழா நடைபெற உள்ளது. எனது முன்னிலையில் கட்சி தலைவர் ஜி.கே.மணி பா.ம.க. கொடியை ஏற்ற உள்ளார். அதன்பின் 34 அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் அரசியல் பயிலரங்கத்தில் அமைப்பு வாரியாக தனித்தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பா.ம.க.வின் அரசியல் பயிலரங்கம் கடந்த 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்று அச்சம் இப்போது விலகி விட்ட நிலையில், மீண்டும் பயிற்சி வகுப்புகளைத் தொடங்க பா.ம.க.வின் அரசியல் பயிலரங்கம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் பயிலரங்க வளாகத்தின் முகப்பில் வருகிற 16-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு கொடியேற்று விழா நடைபெற உள்ளது. எனது முன்னிலையில் கட்சி தலைவர் ஜி.கே.மணி பா.ம.க. கொடியை ஏற்ற உள்ளார். அதன்பின் 34 அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் அரசியல் பயிலரங்கத்தில் அமைப்பு வாரியாக தனித்தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X