என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேவனூர்புதூரில் நாளை மின்தடை
Byமாலை மலர்10 May 2022 10:29 AM GMT (Updated: 10 May 2022 10:29 AM GMT)
உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது.
உடுமலை:
உடுமலை மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் எஸ். ராம்பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உடுமலையை அடுத்துள்ள தேவனூர்புதூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட குறிஞ்சேரி உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 11-ந்தேதி( புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை செல்லப்பம்பாளையம், நல்லூர், சின்னபொம்மன் சாலை, வீரல் பட்டி, புளியம்பட்டி ,குறிஞ்சேரி, பொன்னே கவுண்டன் புதூர் (பகுதி) ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
அந்த நாளில் மின் பாதைகளில் அருகில் உயரமாக உள்ள மரங்களின் கிளைகளை அகற்ற ஒத்துழைப்பு தரும்படி சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X