என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நிதி அமைச்சரை கண்டித்து பல்லடத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்10 May 2022 10:01 AM GMT (Updated: 10 May 2022 10:01 AM GMT)
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பல்லடம் கிளை தலைவர் பாண்டியம்மாள் தலைமை வகித்தார்.
பல்லடம்:
பல்லடத்தில், நிதி அமைச்சரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பல்லடம் கிளையின் சார்பில், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த முடியாது என்று கூறிய தமிழக நிதி அமைச்சரை கண்டித்தும், தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான காலி பணியிடங்களை நிரப்ப கோரியும்,கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பல்லடம் கிளை தலைவர் பாண்டியம்மாள் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர் ஆறுச்சாமி, மற்றும் ஆறுமுகம், முருகேசன், சிவக்குமரன், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X