என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இட்டமொழி பகுதிகளில் பஸ் நிறுத்தங்கள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
Byமாலை மலர்10 May 2022 9:47 AM GMT (Updated: 10 May 2022 9:47 AM GMT)
இட்டமொழி பகுதியில் பஸ் நிறுத்தங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா யூனியன் தலைவர் சவுமியா தலைமையில் நடைபெற்றது.
நெல்லை:
நாங்குநேரி யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் யூனியன் தலைவர் சவுமியா ஆரோக்கிய எட்வின் முயற்சியால் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு ஏராளமான வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இட்டமொழி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களில் பஸ் நிறுத்தங்கள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு யூனியன் தலைவர் சவுமியா ஆரோக்கிய எட்வின் தலைமை தாங்கினார். அவர் இட்டமொழி பஞ்சாயத்துக்குட்பட்ட இட்டமொழி, புதூர் ஆகிய இடங்களில் தலா ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள பஸ் நிறுத்தங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து செண்பகராமன் நல்லூரில் கட்டப்பட உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ஆரோக்கிய எட்வின், சுடலை கண்ணு, ஒன்றிய கவுன்சிலர் பிரேமா, எபனேசர், பஞ்சாயத்து தலைவர் சுமதி, துணைத்தலைவர் அலெக்சாண்டர் மற்றும் நிர்வாகிகள் இம்மானுவேல், சண்முகம் ராஜா, தியாகராஜன், சுந்தர், அரசு முருகன், அந்தோணி, செல்வகுமார், லிங்கேசன், தம்பிதுரை, ராமலிங்கம்,சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாங்குநேரி யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் யூனியன் தலைவர் சவுமியா ஆரோக்கிய எட்வின் முயற்சியால் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு ஏராளமான வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இட்டமொழி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களில் பஸ் நிறுத்தங்கள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு யூனியன் தலைவர் சவுமியா ஆரோக்கிய எட்வின் தலைமை தாங்கினார். அவர் இட்டமொழி பஞ்சாயத்துக்குட்பட்ட இட்டமொழி, புதூர் ஆகிய இடங்களில் தலா ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள பஸ் நிறுத்தங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து செண்பகராமன் நல்லூரில் கட்டப்பட உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ஆரோக்கிய எட்வின், சுடலை கண்ணு, ஒன்றிய கவுன்சிலர் பிரேமா, எபனேசர், பஞ்சாயத்து தலைவர் சுமதி, துணைத்தலைவர் அலெக்சாண்டர் மற்றும் நிர்வாகிகள் இம்மானுவேல், சண்முகம் ராஜா, தியாகராஜன், சுந்தர், அரசு முருகன், அந்தோணி, செல்வகுமார், லிங்கேசன், தம்பிதுரை, ராமலிங்கம்,சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X