என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருச்சியில் வணிகர் மாநாடு-சேலம் மாவட்டத்தி்ல் கடைகள் அடைப்பு
Byமாலை மலர்5 May 2022 8:29 AM GMT
திருச்சியில் வணிகர் மாநாட்டையொட்டி சேலம் மாவட்டத்தி்ல் கடைகள் அடைக்கப்பட்டன.
சேலம்:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் திருச்சியில் இன்று 39-வது தமிழக வணிகர் விடியல் மாநாடு நடக்கிறது.
இதில் சேலம் செவ்வாய்ப்பேட்டை, லீபஜார், சின்ன கடை வீதி, ரெயில் நிலையம், கருங்கல்பட்டி, கொண்டலாம்பட்டி, ஜங்சன், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் ஏற்காடு , அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பேளூர், ஆத்தூர், தலைவாசல், வீரகனூர், கெங்கவல்லி, தம்மம்படடி, செந்தாரப்பட்டி, உலிபுரம், ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர், வனவாசி, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், தாரமங்கலம், இரும்பாலை, எடப்பாடி, கருப்பூர், சங்ககிரி, தேவூர், ஆட்டையாம்பட்டி, மல்லூர், பனமரத்துப்பட்டி உள்பட மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இருந்து வியாபாரிகள் திருச்சி யில் நடைபெறும் மாநாட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
இதனால் சேலம் மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X