search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஜய் வசந்த்
    X
    விஜய் வசந்த்

    லூர்தம்மாள் சைமனை நினைவு கூர்ந்த விஜய் வசந்த்

    குமரி மாவட்டத்தின் பெருமை லூர்தம்மாள் சைமனின் நினைவுநாளில் அவரது நற்பணிகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதாக விஜய் வசந்த் கூறியுள்ளார்.
    நாகர்கோவில்:

    குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைத்தளத்தில், தமிழகத்தின் மீனவர்களின் நலனுக்காக குரல் கொடுத்து அவர்களின் வாழ்வியல் மேம்பட முயற்சிகள் மேற்கொண்ட தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர், குமரி மாவட்டத்தின் பெருமை லூர்தம்மாள் சைமனின் நினைவுநாளில் அவரது நற்பணிகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன் என கூறியுள்ளார்.
    Next Story
    ×