என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொரோனா தடுப்பூசி 55 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டது
Byமாலை மலர்1 May 2022 9:54 AM GMT (Updated: 1 May 2022 9:54 AM GMT)
சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 55 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டது
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்தஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.
மாவட்டத்தில் 27.56 லட்சம்பேருக்கு முதல் தவணையும், 20.69 லட்சம் பேருக்கு 2-வது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்று நடந்த 28-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.
இதற்காக மாவட்டம் முழுவதும் 1,070 தடுப்பூசி மையங்கள்அமைக்கப்பட்டு, 18,500 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த முகாமில் 55011பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சேலம் சுகாதார மாவட்டத்தில் 26,693 பேரும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 12,246 பேரும் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் 16702 பேரும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X