என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
9½ கிலோ குட்கா பறிமுதல், தொழிலாளி கைது
Byமாலை மலர்29 April 2022 10:05 AM GMT (Updated: 29 April 2022 10:05 AM GMT)
பேட்டையில் விற்பனைக்காக கொண்டு சென்ற தொழிலாளியை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 9½ கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
நெல்லை:
பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் சாஸ்திரிநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் முக்கூடல் பகுதியை சேர்ந்த தொழிலாளி காரல்மார்க்ஸ் (வயது 54) என்பதும், விற்பனைக்காக மோட்டார் சைக்கிளில் 9½ கிலோ குட்கா வைத்திருந்ததும் தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த குட்காவை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X