என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தமிழக காங்கிரசுக்கு அதிக உறுப்பினர்கள் சேர்த்ததில் நாங்குநேரி தொகுதி முதலிடம்
Byமாலை மலர்17 April 2022 8:58 AM GMT (Updated: 17 April 2022 8:58 AM GMT)
தமிழக அளவில் காங்கிரசுக்கு அதிக உறுப்பினர்களை சேர்த்ததில் நாங்குநேரி தொகுதி முதலிடத்தில் உள்ளது.
நெல்லை:
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, சக்தி திட்டத்தின்படி காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் அதிக உறுப்பினர்களை தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. சேர்த்தார்.
தற்போது ஆன்லைன் வழியிலான காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்க்கையிலும் அதிக உறுப்பினர்களை சேர்த்து அவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
சுமார் 6 மாத காலத்தில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் சட்டமன்ற தொகுதி வாரியாக காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையில் அவர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஏற்கனவே அவர் முதல்முறை அதிக உறுப்பினர்களை சேர்த்தபோது ராகுல்காந்தி எம்.பி. அவரை பாராட்டி, கவுரவித்து இருந்தார்.
தற்போதைய உறுப்பினர் சேர்க்கையில், தனது நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 26,478 உறுப்பினர்களை சேர்த்து முதலிடம் பிடித்து, மீண்டும் சாதனை படைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில், ஒரு தொண்டனாக இன்று வரையிலும் அயராது உழைத்துவரும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வை அக்கட்சி தலைவர்கள் பாராட்டினர்.
நாங்குநேரி தொகுதிக்கு அடுத்தப்படியாக செங்கத்தில் - 23,635 உறுப்பினர்களும், விளவங்கோடு தொகுதியில் - 21,515 உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, சக்தி திட்டத்தின்படி காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் அதிக உறுப்பினர்களை தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. சேர்த்தார்.
தற்போது ஆன்லைன் வழியிலான காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்க்கையிலும் அதிக உறுப்பினர்களை சேர்த்து அவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
சுமார் 6 மாத காலத்தில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் சட்டமன்ற தொகுதி வாரியாக காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையில் அவர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஏற்கனவே அவர் முதல்முறை அதிக உறுப்பினர்களை சேர்த்தபோது ராகுல்காந்தி எம்.பி. அவரை பாராட்டி, கவுரவித்து இருந்தார்.
தற்போதைய உறுப்பினர் சேர்க்கையில், தனது நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 26,478 உறுப்பினர்களை சேர்த்து முதலிடம் பிடித்து, மீண்டும் சாதனை படைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில், ஒரு தொண்டனாக இன்று வரையிலும் அயராது உழைத்துவரும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வை அக்கட்சி தலைவர்கள் பாராட்டினர்.
நாங்குநேரி தொகுதிக்கு அடுத்தப்படியாக செங்கத்தில் - 23,635 உறுப்பினர்களும், விளவங்கோடு தொகுதியில் - 21,515 உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X