என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரோந்து பணியிலிருந்த காவலரிடம் தகராறு செய்து தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது
Byமாலை மலர்16 April 2022 11:17 AM GMT (Updated: 16 April 2022 11:17 AM GMT)
சென்னை கோட்டூர்புரம் பகுதியில் ரோந்து பணியிலிருந்த காவலரிடம் தகராறு செய்து தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
சென்னை:
ஜெ-4 கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சரண்ராஜ் என்பவர் நேற்று இரவு கோட்டூர்புரம், சித்ரா நகர் முத்து மாரியம்மன் கோயில் தெருவில் கண்காணிப்பு பணியிலிருந்த போது, அங்கு பெண் ஒருவரிடம் தகராறு செய்து கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநரை சத்தம் போட்டு தட்டிக்கேட்ட போது, ஆட்டோ ஓட்டுநர் காவலர் சரண்ராஜை பணி செய்யவிடாமல் தடுத்து, தகராறு செய்து கையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
இது குறித்து காவலர் சரண்ராஜ் ஜெ-4 கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. ஜெ-4 கோட்டூர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்
குழுவினர் தீவிர விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் ஐயப்பனை கைது செய்தனர்.
ஜெ-4 கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சரண்ராஜ் என்பவர் நேற்று இரவு கோட்டூர்புரம், சித்ரா நகர் முத்து மாரியம்மன் கோயில் தெருவில் கண்காணிப்பு பணியிலிருந்த போது, அங்கு பெண் ஒருவரிடம் தகராறு செய்து கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநரை சத்தம் போட்டு தட்டிக்கேட்ட போது, ஆட்டோ ஓட்டுநர் காவலர் சரண்ராஜை பணி செய்யவிடாமல் தடுத்து, தகராறு செய்து கையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
இது குறித்து காவலர் சரண்ராஜ் ஜெ-4 கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. ஜெ-4 கோட்டூர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்
குழுவினர் தீவிர விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் ஐயப்பனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X