என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாரச்சந்தை அருகே கண்டன ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்16 April 2022 8:09 AM GMT (Updated: 16 April 2022 8:09 AM GMT)
வாரச்சந்தை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குமாரபாளையம்:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்தினாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், தலைவர் பாரசக்தி தலைமையில் வாரச்சந்தை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனத்திற்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளி குடும்ப தலைவர் அட்டை வைத்துள்ள குடும்பத்திற்கு மானிய விலையில் கேஸ் வழங்க வேண்டும்,
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்க்ஷ்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட அமைப்பாளர் முருகேசன், சண்முகம், அர்சுணன், சசிகலா, செல்வராணி, மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X