என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்
Byமாலை மலர்12 April 2022 9:16 AM GMT (Updated: 12 April 2022 9:16 AM GMT)
சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் நடக்கிறது.
சேலம்:
சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகிற 21-ந் தேதி (வியாழக்கிழமை) தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் நடக்கிறது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த முகாமில் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ. பயிற்சியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
எனவே மாவட்டத்திலுள்ள அனைத்து தொழிற்சாலை நடத்துபவர்களும், முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கான தொழில் பழகுனர்களை தேர்ந்தெடுக்கலாம்.
மேலும் தொழில் பிரிவு வாரியாக தேவைப்படும் நபர்களின் பட்டியல் குறித்து மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்துக்கு கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X