என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புகையிலை விற்பனை செய்த வியாபாரி கைது
Byமாலை மலர்9 April 2022 9:53 AM GMT (Updated: 9 April 2022 9:53 AM GMT)
சிவகிரியில் கடையில் புகையிலை விற்பனை செய்த வியாபாரி ரவி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகிரி:
சிவகிரி சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் தலைமையிலான போலீசார் நேற்று அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள பள்ளிவாசல் அருகே உள்ள பெட்டிக்கடையில் புகையிலை விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது அங்கிருந்த சுமார் 42 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கடை உரிமையாளர் ரவி (வயது 50) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
சிவகிரி சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் தலைமையிலான போலீசார் நேற்று அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள பள்ளிவாசல் அருகே உள்ள பெட்டிக்கடையில் புகையிலை விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது அங்கிருந்த சுமார் 42 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கடை உரிமையாளர் ரவி (வயது 50) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X