என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போதை பொருட்களின் தீமைகள் குறித்து போலீசார் நோட்டீஸ் வினியோகம்
Byமாலை மலர்30 March 2022 7:38 AM GMT (Updated: 30 March 2022 7:38 AM GMT)
போதை பொருட்களின் தீமைகள் குறித்து போலீசார் துண்டுபிரசுரம் வினியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாமக்கல்:
கஞ்சா, குட்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து நாமக்கல் பஸ்நிலையத்தில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர். நிகழ்ச்சிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாஜகான் தலைமை தாங்கினார்.
அப்போது அவர்கள் கஞ்சா மற்றும் குட்கா சாப்பிடுவதால், ஆண்மை குறைபாடு, பார்வை குறைபாடு ஏற்படும். மூளை செயல்பாடு குறையும். மனநலம் பாதிக்கும். நினைவாற்றல் பாதிக்கும். இது ஒருவகையான போதை பழக்கத்திற்கு அடிமையாக்கும்என அறிவுரை வழங்கினர்.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X