என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மீனவர்களுக்கு செயற்கைகோள் தொலைபேசி- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்வழங்கினார்
Byமாலை மலர்26 March 2022 9:38 AM GMT (Updated: 26 March 2022 9:38 AM GMT)
மீனவர்களுக்கு அரசு மானியத்தில் செயற்கைகோள் தொலைபேசிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடற்கரையில் கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இயங்கி வரும் ஒருங்கிணைந்த பண்ணடுக்கு கடற்சார் நீருயிரி வளர்ப்பு தொழில்நுட்பம், திட்டத்தின் மூலம் மீன் குஞ்சுகளை இருப்பு செய்யும் நிழ்ச்சியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மீனவர் களுக்கு அரசு மானியத்தில் செயற்கைகோள் தொலைபேசி களை அவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ., கலெக்டர் செந்தில்ராஜ், மீன்வளக்கல்லூரி துணை வேந்தர் சுகுமார், ஓட்டப் பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வகுமார், மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், ஒன்றிய செயலாளர் இளையராஜா மற்றும் தலைமை செயற்குழு உறுப் பினர் ஜெயக்குமார் ரூபன், முன்னாள் தலைமை செயற் குழு உறுப்பினர் பில்லா ஜெகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆஸ்கார், தருவைகுளம் பஞ்சாயத்து தலைவர் காடோடி, மாவட்ட கவுன்சிலர் மிக்கேல் நவமணி, அனிஸ்டன், அரசு அலுவலர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடற்கரையில் கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இயங்கி வரும் ஒருங்கிணைந்த பண்ணடுக்கு கடற்சார் நீருயிரி வளர்ப்பு தொழில்நுட்பம், திட்டத்தின் மூலம் மீன் குஞ்சுகளை இருப்பு செய்யும் நிழ்ச்சியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மீனவர் களுக்கு அரசு மானியத்தில் செயற்கைகோள் தொலைபேசி களை அவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ., கலெக்டர் செந்தில்ராஜ், மீன்வளக்கல்லூரி துணை வேந்தர் சுகுமார், ஓட்டப் பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வகுமார், மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், ஒன்றிய செயலாளர் இளையராஜா மற்றும் தலைமை செயற்குழு உறுப் பினர் ஜெயக்குமார் ரூபன், முன்னாள் தலைமை செயற் குழு உறுப்பினர் பில்லா ஜெகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆஸ்கார், தருவைகுளம் பஞ்சாயத்து தலைவர் காடோடி, மாவட்ட கவுன்சிலர் மிக்கேல் நவமணி, அனிஸ்டன், அரசு அலுவலர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X