search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய விஜய் வசந்த்
    X
    மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய விஜய் வசந்த்

    பாரம்பரிய நிகழ்வுகள் இன்றும் பேணி காக்கப்படுவதில் மகிழ்ச்சி- விஜய் வசந்த்

    கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு விஜய் வசந்த் பரிசு வழங்கி ஊக்குவித்தார்.
    நாகர்கோவில்:

    ஆரல்வாய்மொழியில் மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பரிசு வழங்கி ஊக்குவித்தார்.

    இது போன்ற நமது பாரம்பரிய நிகழ்வுகள் இன்றும் பேணி காக்கப்படுவதில் மகிழ்ச்சி அடைவதாக விஜய் வசந்த் தெரிவித்தார்.
    Next Story
    ×