என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பேட்டையில் வாலிபர் மண்டை உடைப்பு-தொழிலாளி கைது
Byமாலை மலர்11 March 2022 10:05 AM GMT (Updated: 11 March 2022 10:05 AM GMT)
பேட்டையில் வாலிபர் மண்டையை உடைத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
பேட்டை சாஸ்திரிநகரை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 27). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்த போது கீழமுன்னீர்பள்ளத்தை சேர்ந்த தொழிலாளி சண்முகம் (36) என்பவர் அங்கு வந்துள்ளார்.
அவர், உனது அண்ணனை எங்கே? என்று கேட்டு பாலச்சந்திரனிடம் தகராறு செய்துள்ளார். அப்போது சண்முகம் உருட்டு க்கட்டையால் பாலச்சந்திரனின் தலையில் தாக்கினார். இதில் அவரது மண்டை உடைந்து படுகாயமடைந்தார்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர்.
பேட்டை சாஸ்திரிநகரை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 27). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்த போது கீழமுன்னீர்பள்ளத்தை சேர்ந்த தொழிலாளி சண்முகம் (36) என்பவர் அங்கு வந்துள்ளார்.
அவர், உனது அண்ணனை எங்கே? என்று கேட்டு பாலச்சந்திரனிடம் தகராறு செய்துள்ளார். அப்போது சண்முகம் உருட்டு க்கட்டையால் பாலச்சந்திரனின் தலையில் தாக்கினார். இதில் அவரது மண்டை உடைந்து படுகாயமடைந்தார்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X