என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட நகராட்சி, பேரூராட்சி தலைவர் தி.மு.க. வேட்பாளர்கள்
Byமாலை மலர்3 March 2022 10:26 AM GMT (Updated: 3 March 2022 10:26 AM GMT)
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட நகராட்சி, பேரூராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
நாளை (வெள்ளிக்கிழமை) மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தி.மு.க. நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் வேட்பாளர் களை கட்சி தலைமை அறிவித்து உள்ளது.
நெல்லை மாவட்டத்திற் குட்பட்ட அம்பை நகராட்சி தலைவர் வேட்பாளராக பிரபாகர பாண்டியன் அறிவிக்கப்பட்டு உள்ளார். வி.கே.புரம் நகராட்சிக்கு செல்வ சுரேஷ் பெருமாளும், களக்காடு நகராட்சிக்கு சாந்தியும் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
தென்காசி மாவட்டத்திற் குட்பட்ட செங்கோட்டை -பிளாசா, கடையநல்லூர்- ஹபீப் ரஹ்மான், புளியங்குடி- விஜயா, சங்கரன்கோவில்- உமா மகேஸ்வரி, தென்காசி- சாதிர் ஆகியோர் அறிவிக்கப் பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம்- முத்து முகமது, திருச்செந்தூர்- சிவ ஆனந்தி, கோவில்பட்டி- கருணாநிதி ஆகியோரும் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
சேரன்மகாதேவி- தேவி, ஏர்வாடி- தஸ்லிமா இப்ராஹிம், கோபால சமுத்திரம்- தமயந்தி, கல்லிடைக்குறிச்சி- பார்வதி, மணிமுத்தாறு- அந்தோணி யம்மாள், மேலச்செவல்- அன்னபூரணி, மூலக்கரைப் பட்டி- பார்வதி, நாங்குநேரி- கல்யாணி, பணகுடி- தனலட்சுமி, பத்தமடை- ஆபிதா, திருக்குறுங்குடி- கவிதா, திசையன்விளை- சுபீனா, வடக்கு வள்ளியூர்- ராதா, நாரணம்மாள்புரம்- உமா மகேஸ்வரி, சங்கர்நகர்- பட்டு லட்சுமி
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர்- வாசுதேவன், ஆய்க்குடி- சுந்தர்ராஜன், பண்பொழி- ராஜராஜன், புதூர்(எஸ்)- ரவிசங்கர், ராயகிரி- இந்திரா, சாம்பவர் வடகரை- சீதாலட்சுமி, வடகரைகீழ்பிடாகை- சேக் தாவூத், வாசுதேவநல்லூர்- லைலா பானு, சுந்தர பாண்டியபுரம்- காளியம்மாள், ஆலங்குளம்- உமா தேவி, ஆழ்வார்குறிச்சி- முத்துமாரி, குற்றாலம்- குமார் பாண்டியன், இலஞ்சி- சின்னத்தாய், கீழப்பாவூர்- ராஜன், மேலகரம்- வேணி
விளாத்திகுளம்- அய்யன் ராஜ், எட்டயபுரம்- ராம லட்சுமி, கழுகுமலை- அருணா, கயத்தாறு- சுப்பு லட்சுமி, ஆழ்வார்திருநகரி- சாரதா பொன் இசக்கி, ஆறுமுகநேரி- கலாவதி, ஆத்தூர்- கமாலுதீன், ஏரல்- சர்மிளா தேவி, காணம்- வெங்கடேஸ்வரி, நாசரேத்- நிர்மலா, சாத்தான்குளம்- ரெஜினி ஸ்டெல்லா பாய், சாயர்புரம்- பாக்கியலட்சுமி, ஸ்ரீவைகுண்டம்- சினேக வள்ளி, தென்திருப்பேரை- மணிமேகலா, உடன்குடி- ஹிமைரா பாத்திமா.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
நாளை (வெள்ளிக்கிழமை) மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தி.மு.க. நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் வேட்பாளர் களை கட்சி தலைமை அறிவித்து உள்ளது.
நெல்லை மாவட்டத்திற் குட்பட்ட அம்பை நகராட்சி தலைவர் வேட்பாளராக பிரபாகர பாண்டியன் அறிவிக்கப்பட்டு உள்ளார். வி.கே.புரம் நகராட்சிக்கு செல்வ சுரேஷ் பெருமாளும், களக்காடு நகராட்சிக்கு சாந்தியும் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
தென்காசி மாவட்டத்திற் குட்பட்ட செங்கோட்டை -பிளாசா, கடையநல்லூர்- ஹபீப் ரஹ்மான், புளியங்குடி- விஜயா, சங்கரன்கோவில்- உமா மகேஸ்வரி, தென்காசி- சாதிர் ஆகியோர் அறிவிக்கப் பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம்- முத்து முகமது, திருச்செந்தூர்- சிவ ஆனந்தி, கோவில்பட்டி- கருணாநிதி ஆகியோரும் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
சேரன்மகாதேவி- தேவி, ஏர்வாடி- தஸ்லிமா இப்ராஹிம், கோபால சமுத்திரம்- தமயந்தி, கல்லிடைக்குறிச்சி- பார்வதி, மணிமுத்தாறு- அந்தோணி யம்மாள், மேலச்செவல்- அன்னபூரணி, மூலக்கரைப் பட்டி- பார்வதி, நாங்குநேரி- கல்யாணி, பணகுடி- தனலட்சுமி, பத்தமடை- ஆபிதா, திருக்குறுங்குடி- கவிதா, திசையன்விளை- சுபீனா, வடக்கு வள்ளியூர்- ராதா, நாரணம்மாள்புரம்- உமா மகேஸ்வரி, சங்கர்நகர்- பட்டு லட்சுமி
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர்- வாசுதேவன், ஆய்க்குடி- சுந்தர்ராஜன், பண்பொழி- ராஜராஜன், புதூர்(எஸ்)- ரவிசங்கர், ராயகிரி- இந்திரா, சாம்பவர் வடகரை- சீதாலட்சுமி, வடகரைகீழ்பிடாகை- சேக் தாவூத், வாசுதேவநல்லூர்- லைலா பானு, சுந்தர பாண்டியபுரம்- காளியம்மாள், ஆலங்குளம்- உமா தேவி, ஆழ்வார்குறிச்சி- முத்துமாரி, குற்றாலம்- குமார் பாண்டியன், இலஞ்சி- சின்னத்தாய், கீழப்பாவூர்- ராஜன், மேலகரம்- வேணி
விளாத்திகுளம்- அய்யன் ராஜ், எட்டயபுரம்- ராம லட்சுமி, கழுகுமலை- அருணா, கயத்தாறு- சுப்பு லட்சுமி, ஆழ்வார்திருநகரி- சாரதா பொன் இசக்கி, ஆறுமுகநேரி- கலாவதி, ஆத்தூர்- கமாலுதீன், ஏரல்- சர்மிளா தேவி, காணம்- வெங்கடேஸ்வரி, நாசரேத்- நிர்மலா, சாத்தான்குளம்- ரெஜினி ஸ்டெல்லா பாய், சாயர்புரம்- பாக்கியலட்சுமி, ஸ்ரீவைகுண்டம்- சினேக வள்ளி, தென்திருப்பேரை- மணிமேகலா, உடன்குடி- ஹிமைரா பாத்திமா.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X